தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்

கேடிசிநகர், ஏப்.22: மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்துவைத்தார். நெல்லை அருகே மேலச்செவல் டிடிடிஏ உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்ட 3 வகுப்பறைகளின் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ராபர்ட் புரூஸ் எம்.பி., புதிய வகுப்பறைகளை திறந்துவைத்தார். விழாவுக்கு நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் முன்னிலை வகித்தார். மேலச்செவல் பேரூராட்சி தலைவர் அன்னபூரணி ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்வில் நெல்லை திருமண்டல உயர்நிலைப்பள்ளிகளின் மேலாளர் சுதர்சன், தென் மேற்கு சபை மன்றத்தலைவர் பாதிரியார் அருள்ராஜ் பிச்சைமுத்து வாழ்த்திப் பேசினர். முன்னாள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், வட்டாரத்தலைவர் ரூபன் தேவதாஸ், வைகுண்டதாஸ், அம்பை தொகுதி பொறுப்பாளர் ராம்சிங், நல்லூர் பால்ராஜ், கொங்கந்தான்பாறை ரிச்சர்டு ஜேம்ஸ் பீட்டர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளித்தாளாளர் செல்வின் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News