தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீரராகவப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்: நடிகர் உதயநிதி ரசிகர் மன்றத்தினர் வழங்கினர்

 

Advertisement

திருவள்ளூர், ஜன. 12: வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் சொர்கவாசல் திறப்பில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தண்ணீர், ஆரஞ்சு பழங்களை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்பட்டது.திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ரத்ன அங்கியுடன் பெருமாள் பரமபதமவாசல் திறப்பு நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்ற மாவட்ட தலைவரும், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளருமான உமாமகேஸ்வரன் ரூ. 1 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், ஆரஞ்சு பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயளாலர் கிரண்குமார், மாவட்ட பொருளாளர் விஜயசாரதி, ராஜ் மோகன், சுமன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News