தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரைவரின் லைசென்சைரத்து செய்ய நடவடிக்கை

 

Advertisement

சேலம், மே 30: ஏற்காடு மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறையொட்டி ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி மாலை ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பஸ் ஸ்டாண்ைட நோக்கி வந்த தனியார் 13வது கொண்டை ஊசி வளைவில் விபத்தில் சிக்கி 100 அடி பள்ளத்தை விழுந்து, 11வது கொண்டை ஊசி வளைவில் செங்குந்தாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தையடுத்து, ஏற்காடு அடிவாரம் போலீஸ் சோதனைச்சாவடியில் வாகனங்கள் சோதனை செய்து ஏற்காட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Advertisement

Related News