தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்பாடி சார் பதிவாளராக பொறுப்பு அதிகாரி நியமனம் மருத்துவ விடுப்பில் சென்றதால் நடவடிக்கை ₹12 லட்சம் பணம் பறிமுதல்

வேலூர், ஜூன் 25:₹12 லட்சம் பணம் பறிமுதல் தொடர்பாக காட்பாடி சார் பதிவாளர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 19ம் தேதி இரவு வேலூர் விஜிலென்ஸ் போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ₹2.14 லட்சம் பணம் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, வேலூர் அடுத்த கீழ்வல்லம் பகுதியில் உள்ள காட்பாடி சார் பதிவாளர்(பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான வீட்டில் கடந்த 20ம் தேதி வீட்டில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ₹13 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ₹12 லட்சம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சார் பதிவாளர் நித்தியானந்தம், விஜிலென்ஸ் ரெய்டு, பணம் பறிமுதல் தொடர்பாக அறிக்கை பதிவுத்துறை அதிகாரிகள், ஐஜி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், சார் பதிவாளர் நித்தியானந்தம், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பாக பிரகாசம் என்பவர நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News