தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடுநாலுமூலைக்கிணறு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

திருச்செந்தூர், செப். 5: திருச்செந்தூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றியங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், ஆசீர்வாதபுரம் பள்ளியில் நடந்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இடையிலான கபடி போட்டிகளில் 25 பள்ளிகளை சேர்ந்த அணிகள் விளையாடின. இதில் திருச்செந்தூர் அருகேயுள்ள நடுநாலுமூலைக்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று வட்டார அளவிலான சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற நடுநாலுமூலைக்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளது குறிப்பிட்டதக்கது. வெற்றி பெற்ற அணி வீரர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மணிசேகர், ஆசிரியர்கள், பெற்றேர், வவுனியா கபடி அணியினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement

Advertisement

Related News