தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் குவிந்துள்ள மண்ணால் விபத்து அபாயம்: அகற்ற கோரிக்கை

 

Advertisement

தேவாரம், ஆக. 23: தேனி மாவட்டம், தேவாரத்திலிருந்து, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை வழியாக தினமும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலைகளின் ஓரத்தில் மண் பரவி கிடக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.

இதனால் அவற்றை பின்தொடர்ந்து செல்லும் டூவீலர் ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது தூசி பறப்பதால் அப்பகுதிமக்கள் சுவாச பிரச்னை உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். டூவீலர் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News