தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு விபத்து காப்பீட்டு நிதி

 

Advertisement

புதுக்கோட்டை, ஜூலை 21: புதுக்கோட்டையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு விபத்து காப்பீட்டு நிதி ரூ.70லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தாரிடம் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிரியா கடந்த 7.4.24ம் தேதி பணிமுடித்து தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை நகர்பகுதியில் வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் அமர்ந்திருந்த காவல் ஆய்வாளர் பிரிவாவுக்கு பின் தலையில் அடிபட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த பெண் காவல் ஆய்வாளர் பிரியாவின் குடும்பத்திற்கு காவல் ஆய்வாளரின் வங்கியின் சம்பள தொகுப்பு திட்டத்தின்கீழ் விபத்து காப்பீட்டு நிதி ரூ.70,00,000த்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே வழங்கினார்.

Advertisement

Related News