தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

சேலம், செப்.5: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாலா(40). இவர் தம்பி அண்ணாமலையுடன் காரிப்பட்டி பக்கமுள்ள திங்கள்சந்தையில் பேக்கரி நடத்தி வருகிறார். வாழப்பாடி பக்கமுள்ள சிங்கிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பேக்கரிக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, தான் மாட்டுதீவன தொழில் செய்வதாகவும், இதில் அண்ணாமலையை பார்ட்னராக சேர்த்துக்ெகாள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மாலா, ₹30 லட்ச ரூபாயை மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மணிகண்டன், அவரை பார்ட்னராக சேர்க்கவில்லை. ெகாடுத்த பணத்தையும் திரும்ப தருமாறு கேட்டும் கொடுக்கவில்லை. இதனால், மாலா காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். சிங்கிபுரம் முருகன்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது தந்தை ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று தலைமறைவாக இருந்த மணிகண்டனை(34) போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை ராஜாவை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement