தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிக்கல் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

நாகப்பட்டினம்,ஜூலை29: சிக்கல் அருகே பொருள்வைத்தச்சேரி கீழத்தெருவில் பழமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா சிறப்புடன் நடைபெறும். அதன்படி நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. முத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் நிற ஆடை உடுத்தி பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. தொடர்ந்து காப்புக்கட்டிக் கொண்ட பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபாடு செய்தனர். ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்காவடி ஊர்வலம், அம்மன் புறப்பாடு ஆகியவை வரும் 4 ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

Related News