தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலவிநாயகர் கோயிலில் ஆடிக்கிருத்திகை பால்குட ஊர்வலம்

தஞ்சாவூர் ஜூலை 31: பாலவிநாயகர் கோயிலில் ஆடிக்கிருத்திகை பால்குட ஊர்வலம் நடந்தது. தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள பால விநாயகர் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவேரி நகர் தெற்கில் உள்ள ஆனந்த மகா கணபதி கோயிலில் காலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று வங்கி ஊழியர் காலனி பாலவிநாயகர் கோயிலை அடைந்தனர்.

Advertisement

இதையடுத்து  வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர், நகர மக்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News