தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம் வேலூரில் சினிமா பார்த்து திரும்பியபோது பரிதாபம்

வேலூர், ஜூன் 2: வேலூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தார்வழி கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் ஜெயசூரியா(26). இவர் தனது நண்பர்கள் விஷால்(25), மகேஷ்(26) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காட்சி சினிமா பார்த்து விட்டு ஒரே பைக்கில் தனது ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ேநற்று அதிகாலை 1 மணியளவில் கொணவட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சென்றபோது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி, இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயசூரியா மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஷாலும், மகேஷூம் ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement