தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்ஸ்டாவில் பழகிய இளம் பெண்களின் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த வாலிபர் கைது

 

Advertisement

பாலக்காடு, ஜூன்10: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தோட்டுக்கரா பகுதியை சேர்ந்தவர் அகில் (24). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். இவர் நட்பாக பழகிய இளம்பெண்களின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் மூலம் வாங்கி தனது நண்பர்களுக்கு பகிர்ந்து பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக இன்டா நட்பில் உள்ள இளம்பெண்ணின் போட்டோக்களை மிரட்டி வாங்கிய அகில், அவற்றை வேறொரு நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் இரிஞ்ஞாலக்குடா போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார்.

இதன்பேரில் அகில் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த எஸ்.ஐ., ரீஷிபிரசாத், உன்னிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இந்த அகிலை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கொல்லம் டவுன் பகுதியில் போலீஸ் பிடியில் சிக்கினார். அகிலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News