தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த வாலிபர்

சங்ககிரி, டிச.11: சங்ககிரி அருகே மொலாரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கந்தம்மாள் (53). இவர் வீட்டில் மாடுகள் வைத்து பால் கறந்து பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று காலை பச்சாபாளையத்தில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்றி விட்டு, காலை 7.30 மணிக்கு தனது டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியாம்பாளையம் பகுதியில் இவரது டூவீலரை பின் தொடர்ந்து, டூவீலரில் வந்த 30வயது மதிக்க மர்ம நபர், கந்தம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து கந்தம்மாள் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement