தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேகோ ஆலையில் பணியாற்றிய வடமாநில வாலிபர் திடீர் மாயம்

சேலம், மே 19: சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவலூரை சேர்ந்தவர் பூபதி (47). இவர் தலைவாசல் நத்தகரை அருகே சேகோ பேக்டரியை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த பேக்டரியில் வேலை செய்வதற்காக சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் வந்தனர். இங்கு சட்டீஸ்கர் மாநிலம் கொண்டங்கன் மாவட்டத்தை சேர்ந்த பரத்ராம்மார்கம் (23) பணி செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 5ம் தேதி இரவு பரத்ராம்மார்கம் நண்பர்களுடன் தூங்கச் சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பரத்ராம்மார்கம் காணாமல் போனது ெதரியவந்தது. இதையடுத்து அவரது நண்பர்கள், பெற்றோர் வீட்டுக்கு போன் செய்து கேட்டனர். ஆனால் அவர் அங்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து பூபதி தலைவாசல் போலீசில் புகார் தெரிவித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்ராம்மார்கமை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News