தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் திடீரென மழை

கரூர், மே 25: கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்த நிலையில் நேற்று மாலையும் ஒரு மணி நேரம் திடீரென மழை பெய்தது.கடந்த ஆறு நாட்களாக மாலை நேரங்களில் கரூர் மாவட்டம் முழுதும பரவலாக மழை பெய்து, வெப்பத்தின் தாக்கத்தை குறைத்ததோடு, கருர் மாவட்டம் குளிர்ச்சியான நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில், மே 20ம்தேதி மாலை 4மணி முதல் இரவு 11 மணி வரை வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 5மணியளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு, லேசான இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மாநகர பகுதி முழுவதும் விடாது மழை பெய்தது.

தினமும் மாலை நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் வழக்கம் போல திடீரென மழை பெய்து கரூரை குளிர்வித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement

Related News