தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டுமன்னார்கோவில் அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான் குளத்தில் மூழ்கி பலி

காட்டுமன்னார்கோவில், ஜூன் 11: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள குருங்குடி கிராமத்தில் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளது. இதனால் புள்ளி மான்கள், முயல், மயில் போன்ற ஏராளமான வனவிலங்குகள் இரை தேடி அவ்வப்போது இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. மேலும் நீர், உணவு தேடியும் இவ்வகை வன விலங்குகள் காலை நேரங்களில் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனிடையே நேற்று இரை தேடி குருங்குடி பகுதிக்கு வந்த 2 வயது புள்ளிமான் ஒன்று அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடித்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கிய நிலையில் சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இதை பார்த்த கிராம பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறை அலுவலர் அன்புமணி மற்றும் வனக்காவலர் ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வுசெய்து காட்டு பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.

Advertisement

Advertisement

Related News