தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடமலைக்குண்டு அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு

வருசநாடு, டிச. 7: கடமலைக்குண்டு அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பாலூத்து மலைக்கிராமத்தில் செல்வம் என்பவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டம் உள்ளது. இங்கு நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் எலுமிச்சை பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை கண்டமனூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் மலைப்பாம்பை காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Related News