தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரவக்குறிச்சி அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கவேண்டும்

 

Advertisement

அரவக்குறிச்சி, ஜூன் 10: அரவக்குறிச்சி அருகே பயணிகள் நிழற்குடை அமைககவேண்டுமென கோரிக்கைவிடுத்தனர். அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தகரக்கொட்டகை கிராமம் உள்ளது. மலைக்கோயிலுக்கு அடுத்துள்ள இக்கிராமத்தைச் சுற்றி நாகம்பள்ளி, கேத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. சுற்றியுள்ள கிராம மக்கள் கரூர் அல்லது அரவக்குறிச்சி உள்ளிட்ட வெளியூர் செல்ல வேண்டுமானால் தகரகொட்டகை பேருந்து நிறுத்தம் வந்து பின்னர் அங்கிருந்து சென்றுவர வேண்டும். இப்பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை. எனவே பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும்வெயிலில் பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பேருந்துக்காக சாலையின் பக்கவாட்டில் காத்திருக்கின்றனர். மேலும் தற்போது கரூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகமான வெப்பநிலை ஏற்பட்டுள்ளதால் தகரக்கொட்டகை பேருந்து நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்கூடை அமைத்து தரவேண்டு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Related News