தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ பற்றி எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர் வேலூர் வள்ளலாரில் பரபரப்பு

வேலூர், நவ.12: வேலூர் வள்ளலாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ பற்றி எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் வள்ளலார் 13வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அருண்குமார் நேற்று காலை காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் பகல் 12 மணி அளவில் காரை வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததுள்ளது. பின்னர் தீ மளமள எஞ்சின் முழுவதும் பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ மேலும் பரவியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement