தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போளூர் அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தில் முத்தாலம்மன், கர்கியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

போளூர், மார்ச் 28: போளூர் அடுத்த வடமாதிமங்கலம் மதுர ஒதியந்தாங்கல் கிராமத்தில் முத்தாலம்மன், கர்கியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா வடமாதிமங்கலம் மதுரா ஓதியந்தாங்கல் கிராமத்தில் முத்தாலம்மன், கர்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோயில் புதியதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஐங்கரன் வேள்வி, திருமகள் வழிபாடு, நவகோள் வழிபாடு, தெய்வ படிமங்களை நிறுவுதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து நேற்று திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி, கலை ஈர்ப்பு வழிபாடு, திருக்குடங்கள் பிறப்பாடு புனித கலசங்களுக்கு பூஜைகள் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இரண்டாம் காலயாக பூஜைகளுடன் விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு கர்கியம்மன் கலச புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து சாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். சந்திரசேகர்உண்ணாமலை சேவை அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.சேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் கு.சாமூண்டீஸ்வரிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ர.அல்லிரவி மற்றும் கீழ்பட்டு, உட்பட 20 கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News