தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் மலைப்பாதையில் பழுதாகி நின்ற அரசு பஸ்

 

Advertisement

குன்னூர், நவ.27 : குன்னூர் மலைப்பாதையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளுக்கு பல்வேறு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று கோவையிலிருந்து 38 பயணிகளுடன் தாளுர் நோக்கி சென்ற அரசு பேருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் அருகே பழுதாகி நடுரோட்டில் நின்றது.

இதனால் சிறிது நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி பேருந்தை பின்னோக்கி தள்ளினர். இருப்பினும் பேருந்து இயங்காததால், பயணிகளை மாற்று பேருந்து மூலம் உதகை மற்றும் கூடலூருக்கு அனுப்பி வைத்தனர். மலைப்பாதையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் சிறந்த முறையில் பழுது பார்த்து நல்ல முறையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News