தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவில் அருகே வியாபாரி வீட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

நாகர்கோவில், ஜூன் 16: நாகர்கோவில் அருகே உள்ள திக்கிலான்விளை பகுதியை சேர்ந்தவர் காமராஜ். மாங்காய் வியாபாரி. நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் இவர் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது இவரது வீட்டின் முன்புறத்தில் பெரிய பாம்பு கிடந்தது. இதை பார்த்து காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர் மின் விளக்கை போட்டதும், பாம்பு சீறியது.

Advertisement

பின்னர் நகராமல் அங்கேயே கிடந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவிலில் இருந்து உதவி கோட்ட அலுவலர் துரை மேற்பார்வையில் தீயணைப்பு துறையினர் சென்று அந்த பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு கொடிய விஷ தன்மை ெகாண்ட வகையை சேர்ந்தது ஆகும். பின்னர் அந்த பாம்பை, வனத்துறையினரிடம் ஒப்படைத்து காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

Advertisement

Related News