தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாடு திரும்ப இருந்த நிலையில் சவுதியில் குமரி தொழிலாளி பலி

அருமனை, ஜூலை 6: வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற குமரி தொழிலாளி பலியானார். குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு தோட்டம்விளை பகுதியை சேர்ந்தவர் சசி (52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக சவுதி அரேபியா நாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஊர் திரும்பிய அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார். அவருடைய அண்ணணும் அங்கு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சசி உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஊர் திரும்ப இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சசி, மாடிப்படியில் நடந்து சென்றபோது தவறி விழுந்து, தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இதனை அறிந்த அவருடைய அண்ணன் குமரியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தொிவித்தார். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த மனைவி மற்றும் மகன், மகள் கதறி அழுதனர். இதற்கிடையே பலியான சசியின் உடலை சவுதி அரேபியா நாட்டில் இருந்து குமரிக்கு கொண்டு வர ஒன்றிய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.