தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விடுமுறை தினத்தையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

மதுரை, ஜூன் 3:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதேபோல் வெளி நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று சுபமுகூர்த்தம், பள்ளி, கல்லூரி விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அம்மன் மற்றும் சுவாமியை நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

Advertisement

மேலும், கோயில் வளாகத்தில் வளைகாப்பு மற்றும் காது குத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சித்திரை வீதியில் உள்ள கடைகள் மற்றும் நகை, ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தனியார் விடுதிகள் நிரம்பி உள்ளது.பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் கோயில் வளாகத்தில் இருந்த பிரசாத ஸ்டால்களில் லட்டு, அப்பம், முறுக்கு மற்றும் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் அதிகளவில் விற்பனையானது. கோயிலை சுற்றிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News