தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிபட்டி அருகே 98 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: தம்பதி கைது

ஆண்டிபட்டி, செப். 27: ஆண்டிபட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 98 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் அமைந்துள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்பிரிவு போலீசார், க.விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலின் அடிப்படையில் க.விலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் பெருமாள்கோவில்பட்டியில் அமைந்துள்ள செல்லதுரை(42)மற்றும் அவரது மனைவி ஜெயந்தி(38) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

சோதனையில் வீட்டில் ரூ.69,700 மதிப்பிலான 97.245 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த செல்லத்துரை மற்றும் ஜெயந்தியை க.விலக்கு போலீசார் கைது செய்தனர்.

Advertisement