தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வீஸ் சென்டர் தீ விபத்தில் 9 கார்கள் எரிந்து நாசம்

 

Advertisement

தாம்பரம், மே. 29: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதேபகுதியில் கார் சர்வீஸ் சென்டர் மற்றும் கார்களை வாடகை விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சர்வீஸ் சென்டரின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கார் சர்வீஸ் சென்டரின் உள்ளே சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சர்வீஸ் சென்டரில் இருந்த 9 கார்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. முதற்கட்ட விசாரணையில் சர்வீஸுக்கு வந்த காரில் பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement