தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வேயில் 835 அப்ரன்டிஸ்கள் ஊட்டி வேலிவியூ பகுதியில் ராஜ ராஜேஷ்வரி அம்மன் கோயில் தேர்த்திருவிழா

ஊட்டி, மார்ச் 19: ஊட்டி வேலிவியூ பகுதியில் பழமை வாய்ந்த ராஜ ராஜேஷ்வரி அம்மன் கோயில் 12ம் ஆண்டு தேர்த்திருவிழா வரும் 23ம் தேதி நடக்கிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி வேலிவியூ பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீசெல்வ கணபதி, பாலமுருகன், கன்னிமார் தெய்வங்களுடன் எழுந்தருளி அருள் பாலித்துவரும் அன்னை  ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலன 12ம் ஆண்டு தேர் திருவிழா வரும் 23ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 21ம் தேதி வரை தினசரி அர்ச்சனை நடைபெறுகிறது. 22ம் தேதி காலை 10.20 மணிக்கு தீர்த்த குடம் எடுத்தல், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம், பகல் 2 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, பிரசாத விநியோகம் நடக்கிறது. 23ம் தேதியன்று காலை 7 மணி முதல் யாக பூஜை நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு ஸ்ரீ அம்மன் திருவீதி உலா துவங்கி நடக்கிறது. இரவு 7.30க்கு மகா தீபாராதனை, மங்கள ஆரத்தி றடக்கிறது. 25ம் தேதியன்று மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement