தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி சென்றவரின் வீட்டில் 7 சவரன், பணம் திருட்டு

திருவொற்றியூர், மார்ச் 23: எண்ணூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடப்பது பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக செல்போனில் முனியாண்டிக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து அவர்கள், உறவினர் வீட்டில் தங்கியிருந்த மகன் தீபன் சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்து போய் பார்க்க சொல்லியுள்ளனர். அவர் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பிரேஸ்லெட், செயின், மோதிரம் உள்பட ஆறரை சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தீபன் சக்கரவர்த்தி கொடுத்த புகாரின்படி, எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement