தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டியிடம் 7 பவுன் பறிப்பு

சேலம், ஏப்.17: சேலம் கருப்பூர் மாங்குப்பை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (87). இவர் நேற்று அதிகாலை கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென லட்சுமி அணிந்திருந்த 7பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார். அப்போது எழுந்த லட்சுமி சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி கருப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர். அதில், கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த விஜயகுமார் தான் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து அந்த விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News