தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொந்த வீட்டில் விபசாரம் நடத்திய 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

பெ.நா.பாளையம், ஜூன் 3: கோவில்மேடு பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள மஞ்சேஸ்வரி காலனி முதல் வீதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜ்குமார் மனைவி சத்தியா (37) நல்லாம்பாளையம் பூபதி மனைவி மகாலட்சுமி (38) மதுக்கரை மரப்பாலம் பிரமோத் மனைவி சிவரஞ்சனி (23), சாய்பாபா காலனியை சேர்ந்த விஜயகுமார் மனைவி தீபதர்ஷினி (20), புரோக்கர்கள் மஞ்சேஸ்வரி காலனி கண்ணன் மகன் ரஞ்ஜித் குமார் (35) ரத்தினபுரி வேலுமணி மகன் கோபிநாத் (29), அண்ணப்ப நகர் புது தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் ராகேஸ் (20) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News