தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா வைத்திருந்த 7 பேர் கைது

சேலம், அக்.25: சேலம் மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீராணம் மற்றும் பேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீசார் பிடித்து, அவர்களிடமிருந்து ₹37 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 735 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக வீராணம் பகுதியை சேர்ந்த மயிலப்பன், பூபதி கண்ணன், மாரியப்பன், சுக்கப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, நேசமணி, சிவராமா, வலசையூரை சேர்ந்த ரமேஷ் ஆகிய 7 ேபரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement