தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாரமங்கலம் அருகே சேவல் சண்டை நடத்திய 7பேர் கைது

தாரமங்கலம், நவ.11: தாரமங்கலம் அருகே பனங்காட்டூர் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக, நேற்று தாரமங்கலம் போலீஸ் எஸ்ஐ ஆழகுதுரைக்கு புகார் வந்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது, சேவல் பந்தயம் நடத்திய பிரபாகரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து 7பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

Advertisement

இதில் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம்(30), தோப்பூரை சேர்ந்த ரத்தினவேல் மகன் கண்ணன்(22), சின்னப்பம்பட்டியை சேர்ந்த அய்யனார்(30), மோட்டுபட்டியை சேர்ந்த சங்கர்(29), கோணகாபாடியை சேர்ந்த சதிஷ்(32), ஆக்கிரைபட்டி ராஜ்குமார்(27), பணகட்டூரை சேர்ந்த பிரபாகரன்(27) 7பேரை கைது செய்தனர். இதில் ₹4500 பணம், ஒரு பந்தய சேவல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பிரபாகரனை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News