தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தட்டச்சு தேர்வில் 680 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, செப்.1: கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த முதல் நாள் தட்டச்சு தேர்வில் 680 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ், ஆங்கிலம், உயர்வேகம், சிறுவர்கள் என நான்கு பிரிவுகளில் இரு நாட்கள் நடக்கும் தட்டச்சு தேர்வுகள் நேற்று தொடங்கியது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக 1,054 போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். நான்கு அறைகளில் நடந்த தேர்வுகளில், முதல் நாளான நேற்று 680 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மீதமுள்ளோருக்கு இன்று(1ம் தேதி) தேர்வுகள் நடக்கின்றன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த தேர்வுகளை, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும், முதன்மை கண்காணிப்பாளருமான சாரதா தலைமையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் சுப்பையா, கிறிஸ்டி ரோஸ்லின் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.

Advertisement

Advertisement

Related News