தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் நீட்தேர்வில் 63 பேர் ஆப்சென்ட்

சிவகங்கை, மே 5: தேசிய தேர்வு மையத்தின் மூலம் நீட் தேர்வு 2025 (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நேற்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நீட் தேர்வு சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

Advertisement

நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை வரை நடைபெற்றது.மொத்தம் 1,693மாணவ, மாணவிகள் தேர்வை எழுத விண்ணப்பித்த நிலையில் 63 பேர் ஆப்சென்ட் ஆகினர். 1,630பேர் தேர்வை எழுதினர். தேர்வையொட்டி மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

Related News