தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாஸ்மாக் சூபர்வைசர் வீட்டில் 6பவுன் நகை, பணம் திருட்டு

மோகனூர், டிச.25:மோகனூர் அருகே உள்ள லத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லையாகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பூபதி (44). டாஸ்மாக் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்கள் மகன், மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினர் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 6 பவுன் நகை மற்றும் ₹55 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசில் பூபதி புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

Related News