தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலத்தில் சீமான் மீது மேலும் 6 வழக்கு பதிவு

 

Advertisement

சேலம், ஜன.12: தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், அவதூறாக பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 9ம்தேதி சீமான் மீது 6 போலீஸ் ஸ்டேசன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2வது நாளாக நேற்றுமுன்தினம் (10ம்தேதி) 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு, மகுடஞ்சாவடி, மேச்சேரி ஆகிய ஸ்டேசன்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும், ஓமலூர், வாழப்பாடி ஸ்டேசனில் தி.க. சார்பிலும், ஏத்தாப்பூரில் திமுக சார்பிலும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement