தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோதமாக மதுவிற்ற 6 பேர் கைது

 

Advertisement

ஈரோடு, ஆக. 20: ஈரோடு குமலன்குட்டை டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தியதில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு கோட்டை, முனியப்பன்கோவில் வீதியை சேர்ந்த கணேசன் (42) என்பவரை கைது செய்தனர்.

பவானி போலீசார் நடத்திய ரெய்டில் நல்லிபாளையம், மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த சதீஸ் (43) என்பவரை கைது செய்தனர். இதே போல மாவட்டத்தில் பிற பகுதிகளில் நடத்தப்பட்ட ரெய்டில் கோபி பழனிகவுண்டம்பாளையம், சர்ச் வீதியை சேர்ந்த நித்யானந்த் (24), ஈரோடு அன்னை சத்யாநகர் மூர்த்தி (46), பெருந்துறை சீனாபுரம் சுரேஸ் (38), கரூர் மாவட்டம் அருள்முருகன் (27) உள்ளிட்ட உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News