தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரும்பு டன்னுக்கு ₹6,000 வழங்க வேண்டும்

நாமக்கல், அக். 4: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது கரும்பு சாகுபடி செய்ய உழவு கூலி, உரம், பூச்சி கொல்லி மருந்து, வேலையாட்கள் கூலி மற்றும் அதன் வேளாண் இடுபொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்று குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,151 கொடுக்கின்றனர். இது விவசாயிகளுக்கு, கரும்பு உற்பத்தி செய்ய கட்டுப்படியான விலையாக இல்லை. இதனால் தமிழகத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடும் பரப்பளவை குறைத்து விட்டனர். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பொக்ஹா போயங் என்ற பூஞ்சை நோய் தாக்கி, தமிழகம் முழுவதும் கரும்பு விளைச்சல் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் கரும்பு விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பொக்ஹோ போயங் என்ற பூஞ்சை நோயை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை, கரும்பு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு உற்பத்தி செலவினங்களை கருத்தில் கொண்டு 2024-2025ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு உண்டான குறைந்தபட்ச கட்டுப் படியான ஆதார விலையை, மத்திய, மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்றுக்கு ₹6 ஆயிரம் என உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News