தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட முழுவதும் மறியல் போராட்டம் 574 பேர் கைது

ராமநாதபுரம், ஜூலை 10: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் நேற்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், அதேபோல் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தொமுசவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பிலிருந்து ஊர்வலமாகச் சென்று தலைமை அஞ்சலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.இங்கு மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்ளிட்ட 142 பேரை போலீஸார் கைது செய்தனர். பரமக்குடியில் மறியலில் ஈடுபட்ட 79 பேர், சிக்கலில் 158 பேர், திருவாடானையில் 54 பேர், முதுகுளத்தூரில் 78 பேர், கமுதியில் 49 பேர், சாயல்குடியில் 14 பேர் என மாவட்டம் முழுவதும் 185 பெண்கள் உள்ளிட்ட 574 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 600 பேரும், எல்ஐசி ஊழியர்கள் 15 பேரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

Advertisement

Related News