தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

543 மனுக்கள் பெறப்பட்டது அனுமதி இன்றி விளம்பர பதாகை வைத்த சுபா இளவரசன் மீது வழக்கு

 

Advertisement

ஜெயங்கொண்டம், செப்.3: ஜெயங்கொண்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பலகை வைத்ததாக சுபா இளவரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகில் தமிழர் நீதிக்கட்சி மற்றும் ஏர் உழவர் சங்க நிறுவனத்தலைவர் சுபா இளவரசன் வசித்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உரிய அனுமதி இன்றியும் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் கமிட்டி அருகாமையில் விளம்பர பதாகை வைத்ததாக ஜெயங்கொண்டம் விஏஓ பாக்யராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு விளம்பர பதாகைகளையும் அகற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் சுபா இளவரசன் மீது உரிய அனுமதி இன்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் விளம்பர பதாகை வைத்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News