தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் தட்டச்சு தேர்வில் 5223 பேர் பங்கேற்பு

திண்டுக்கல், செப். 1: தமிழகத்தில் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு தேர்வு நடைபெறுவது வழக்கம். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 106 தட்டச்சு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் திண்டுக்கல் ஆர்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்பிஎம் கல்லூரி, ஏபிசி கல்லூரி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, பழநியாண்டவர் கலை கல்லூரி ஆகிய 5 மையங்களில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் பயிற்சி பெற்ற 5,223 பேர் பங்கேற்றனர். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நடந்தது. இன்று தட்டச்சு முதுநிலை தேர்வுகள் நடைபெறுகிறது.

Advertisement

 

Advertisement

Related News