தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரமக்குடியில் அதிமுக, பாஜ நிர்வாகிகள் உட்பட 500 பேர் திமுகவில் இணைந்தனர்

 

Advertisement

பரமக்குடி, ஜூலை 11: பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500 பேர் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பரமக்குடியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500 பேர் இணையும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னதாக வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் வரவேற்றார். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் சுந்தரராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல பொறுப்பாளர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் போகலூர் பாஜ ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிமுக, தவெக, நாதக, அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா ஒன்றிய செயலாளர் குணசேகரன், கதிரவன், ஜெயக்குமார் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, நகர் தெற்கு மாணவர் அணி அமைப்பாளர் துரைமுருகன்,மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு நகர் செயலாளர் சேது கருணாநிதி கூறினார்.

 

Advertisement