தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டி வீட்டில் ₹50 ஆயிரம் திருட்டு

சேலம், ஆக.20: சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள எஸ்.நாட்டாமங்கலம் மாதேஸ்வரன்கரடு முனியப்பன்கோயில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி குள்ளம்மாள் (60). இவர், தனது வீட்டின் பீரோவில் ₹50 ஆயிரம் பணத்தை வைத்திருந்துள்ளார். அந்த பணம், கடந்த 12ம் தேதி இருந்துள்ளது. நேற்று முன்தினம் திரும்ப பார்த்தபோது, பீரோவில் இருந்த ₹50 ஆயிரம் பணத்தை காணவில்லை. வீட்டிற்கு வந்த மர்மநபர், அந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசில், குள்ளம்மாள் புகார் செய்தார். சிறப்பு எஸ்ஐ பரமசிவம் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அதில், வீட்டிற்கு யாரேனும் உறவினர்கள் வந்துச் சென்றார்களா?, யார் மீதும் சந்தேகம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, ₹50 ஆயிரம் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News