தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணியிடமாற்றம் கேட்டு 50 போலீசார் மனு அதிகாரிகள் தகவல் வேலூர் சிறை சரகத்தில்

வேலூர், ஜூன் 10: வேலூர் சிறை சரகத்தில் பணியிட மாறுதல் கேட்டு 50 போலீசார் மனு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் பணியாற்றும் முதல் நிலை போலீசார் பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டார். 400 கி.மீ தூரத்திற்கு மேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதை திரும்ப பெற வேண்டும் என காவலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சிறையில் பணியாற்றும் 2ம் நிலை போலீசாருக்கான பணியிட மாற்றம் தொடர்பான கலந்தாய்வு சென்னையில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் நாளை நடக்கிறது. இதில் பணியிட மாற்றம் பெறுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, வேலூர் சிறை சரகத்தில் 2ம் நிலை போலீசார் 120 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 50 பேர் பணியிட மாறுதல் கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News