தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் குளத்துபாளையம் புகைவழிப் பாலத்தில்$31 லட்சத்தில் 50 மின் விளக்குகள்

கரூர், நவ. 11: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்துபாளையம் புகைவழிப் பாலம் முதல்- புகலூர் சாலை வரை ரூ.31 லட்சம் மதிப்பில் 50 மின்விளக்குகள் பொதுமக்கள் பாட்டிற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்து பாளையம் குகை வழி பாலம் முதல் புகளூர் சாலையில் பொதுமக்கள் கோரிக்கையையடுத்து, மாநகராட்சி பொது நிதியில் ரூ. 31 லட்சத்தில் 50 மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், தமிழக மின்சார மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Advertisement

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தங்கவேல், பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் கே எம் சுதா மண்டலத் தலைவர்கள் கா அன்பரசன், திட்டக்குழு உறுப்பினர் சாலை ரமேஷ், மாநகர பகுதி கழக பொறுப்பாளர் ஜோதி பாசு, மாநகராட்சி கவுன்சிலர்கள் நிர்மலா தேவி, தேவி ரமேஷ், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், பொறியாளர்கள் ரவி, மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement