தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் தாக்கி 5 பேர் படுகாயம்

வானூர், ஆக. 18: வானூர் தாலுகா காட்ரம்பாக்கம் கிராமத்தில் நேற்று காலை சாலையோரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சீரமைத்து மீண்டும் நடும் போது மேலே சென்ற மின் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் கொடிக்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (28), மோகன் (30), அமர்நாத் (29), அஸ்வின் (28) ஆகியோர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்த அதே பகுதியை சேர்ந்த காந்தாமணி என்பவர் இவர்களை காப்பாற்ற ஓடி வந்து அவர்களை தொட்டதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே மயக்க நிலையில் கிடந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News