தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெறிநாய் கடித்து குதறியதில் குழந்தை உட்பட 5பேர் காயம்

 

Advertisement

திருப்பூர்,டிச.8: திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகிறது. அதில் வெறிநாய் ஒன்று இரண்டு,நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களை துரத்தி வந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ் (6) மற்றும் கிருஷ்ணன் (74) உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது. இதில், நித்திஷிற்கு வலது காலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன் என்ற முதியவரின் வலது கை நடு விரல் துண்டானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர மன்ற தலைவர் குமார்,கவுன்சிலர் பாரதி மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை உடனடியாக அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய நாயை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் தனியார் காப்பகத்தில் ஓப்படைத்தனர்.

Advertisement

Related News