தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5 இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி

சேலம், அக்.25: சேலம் மாநகரில் கன்னங்குறிச்சி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் சசிகலா. இவர் திடீரென சென்னைக்கு மாற்றப்பட்டார். கிச்சிபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த பேபி, கொங்கணாபுரத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், கிச்சிபாளையம் குற்றப்பிரிவில் இருந்த இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் இரும்பாலைக்கும், அம்மாபேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்பங்கி கோவைக்கும், செவ்வாய்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, கோவைக்கும் மாறுதலில் சென்றுவிட்டனர். இந்த ஐந்து இடங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் சில மாதங்களாகவே காலியாக உள்ளது. காலியாக உள்ள அந்த 5 இடங்களுக்கும், வெளியூர்களில் இருந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் கட்டுப்பாட்டு அறையில் உள்ளனர். இவர்களை காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News