தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோத மது விற்பனை 5 பேர் கைது

 

Advertisement

ஈரோடு, ஜூலை 13: தாளவாடி அடுத்துள்ள பனஹள்ளி பாளையம் சாலையில் ஆலமரத்தடியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனையிட்டபோது மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த பனஹள்ளி, அம்பேத்கர் வீதியை சேர்ந்த மாதேஸ் (44) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல சிமிட்டஹள்ளி சாலையில் மதுவிற்றதாக பைனாபுரம், சிமிட்டஹள்ளி சந்தமல்லு (38), கல்மண்டிபுரத்தை சேர்ந்த முகேஷ் (30) ஆகிய 3 பேரை தாளவாடி போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் போலீசார் நடத்திய ரெய்டில் சத்தி கோணமூலை, நஞ்சப்பகவுண்டன்புதூரை சேர்ந்த பூஜா (39), கோபி போலீசார் நடத்திய ரெய்டில் கோபி வாய்க்கால்ரோடு பகுதியை சேர்ந்த குணசேகரன் (40) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News