தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, மே 29: கிருஷ்ணகிரி மது விலக்கு அமல்பிரிவு போலீசார், வரமலைகுண்டா பகுதியில் சோதனை செய்தனர். அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது, 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பாப்போதான்(50) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் அருகே கப்பக்கல் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர்.

Advertisement

அப்போது, அந்த வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரபீந்திரநாத்(25), பீகாரைச் சேர்ந்த சர்வன்குமார்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் மத்திகிரி அருகே கப்பக்கல்லில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பர்கூர் அருகே சின்ன பர்கூர், மல்லப்பாடி பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த முகமதுஆதில்(20) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News